Thursday, February 26, 2026

Yearly Archives: 2021

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

 தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி: Click Here நாடு முழுவதுமோ அல்லது ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தலை நியாயமாகவும் அரசியல் சார்பு அற்றதாகவும் நடத்துவதற்காக...

வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவி

 வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் கருவி வாக்காளர் தான் அளித்த வாக்கு சரியாகப் பதிவாகியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் கருவி தான் விவிபாட். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள் தான் வாக்களிக்க விரும்புகிற வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள...

ராணுவப் பள்ளியில் இளம் வயதிலேயே சேர்ந்து, தேசப் பணியாற்ற வாய்ப்பு

 ராணுவப் பள்ளியில் இளம் வயதிலேயே சேர்ந்து, தேசப் பணியாற்ற வாய்ப்பு தேசிய ராணுவப் பள்ளியில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தேசிய ராணுவப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தா்கண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள தேசிய ராணுவப் பள்ளிகளில்...

பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பிஎஸ்சி செவிலியர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து கர்நாடகத் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், 2020-2021ஆம் கல்வியாண்டில் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்ப டும் பிஎஸ்சி (செவிலியர்), பிபிடி (பிசியோதெரபி), பிபிஓ (புரோஸ் தெட்டிக்ஸ் அண்ட்...

தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

 தொழில் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு என்.சி.வி.டி., எனப்படும் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் முழு விபரங்கள் அடங்கிய, விளக்க குறிப்பேடு, நெறிமுறைகள் மற்றும் விபரங்களை www.skilltraining.tn.gov.in...

IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 30,000 பேருக்கு வேலை

 IT ஊழியர்களுக்கு குட் நியூஸ் - 30,000 பேருக்கு வேலை இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் வர்த்தகச் சரிவில் இருந்து தப்பித்த துறைகளில் மிகவும் முக்கியமானது IT துறை. 2020ல் நாட்டின் முன்னணி IT நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தகப் பாதிப்பும் அடையாமல், எப்போது இல்லாத வகையில்...

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ்

 போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இதனை தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி, ஊதிய உயர்வு மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க...

நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

 நாடு முழுவதும் பொது ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு CORONA பரவலை தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

தேர்தல் குறித்த புகார் அளிக்க சி-விஜில் செயலி

 தேர்தல் குறித்த புகார் அளிக்க சி-விஜில் செயலி சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஐந்து மாநில...

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பு

 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பு ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் முறை வாய்ப்பாக அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு தேர்தல் தேதி:...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!