தோ்தல் பணியில்
ஈடுபடுத்தப்படும் N.C.C.,
N.S.S., மாணவா்கள்
தமிழக
சட்டப்பேரவைத் தோ்தல்
வரும் ஏப்.6-ஆம்
தேதி நடக்கிறது. அன்றைய
தினம், மாற்றுத் திறனாளி
வாக்காளா்களுக்கு வாக்குச்
சாவடியில் உதவும் வகையில்,
தன்னார்வப் பணியில் மாணவா்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
இது
தொடா்பாக, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலா்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:
மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், வாக்குச்
சாவடிக்குள் சென்று,...
வாக்குப் பதிவு
நாளன்று முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலவச
வாகன வசதி
இந்தியத்
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து
முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்தல் நாளன்று
ஊபர் நிறுவனம் 5 கி.மீ.க்கு
உட்பட்டு இலவச சவாரி
வழங்குகிறது என்று தேர்தல்
ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக
சட்டப்பேரவைத் தேர்தல்
வரும் 6-ம் தேதி
காலை...
தமிழ்ச் சுவடியியல் - பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3
ஆயிரம் உதவித்தொகை
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம்
உதவித் தொகையுடன் ஓராண்டு
தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் April 22-ஆம் தேதி
முதல் நடைபெறவுள்ளது. இதற்கான
எழுத்துத் தோ்வு...
ஒருவர் பயன்படுத்திய ஸ்மார்ட்ஃபோனை விற்றுவிட்டு புதிய செல்லிடப்பேசியை வாங்க திட்டமிடும்போது நிச்சயம் ஒரு சில விஷயங்களை மறக்காமல் செய்ய வேண்டியது அவசியம்.1. செல்லிடப்பேசியில் இருக்கும் தொலைபேசி எண்கள் அனைத்தையும் சிம் அல்லது மெமரிகாட்...
April 5 முதல்
அடுமனை பயிற்சி முகாம்
வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்
ஏப். 5-ஆம் தேதி
முதல் 4 வாரங்களுக்கு அடுமனை
பயிற்சிமுகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்
அடுமனை பயிற்சி முகாம்
April 5-ஆம் தேதி
முதல்...
தமிழக அரசின்
சுற்றுச்சூழல் விருது
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழக
அரசு சார்பில் ஒவ்வொரு
ஆண்டும் சுற்றுச்சூழல் துறையில்
சிறப்பாக செயலாற்றி வரும்
தன்னார்வலர்கள், கல்வி
நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது. இந்த
விருது ஒவ்வொரு ஆண்டும்
இரண்டு பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அவை சுற்றுச்சூழல் கல்வி
மற்றும்...
வட்டி இல்லாமல்
EPFO வீட்டுக்கடன் பெற
எளிய வழிமுறை
வருங்கால
வைப்பு நிதியின் கீழ்
ஒருவர் வீடு அல்லது
வீட்டுமனை வாங்குவதற்கு, கடன்
பெற்றுக் கொள்ள விரும்புபவர் அல்லது அவரது மனைவி
பெயரில் சம்மந்தப்பட்ட வீடு
அல்லது மனை இருக்க
வேண்டும். அதே சமயம்
வீட்டுமனை வாங்குவதற்கு 24...
75% PF பணம் எப்போது
எடுக்கலாம்?
அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலத்தின் நலனுக்கேற்ப சேர்க்கப்படும் தொகை
தான் PF தொகை.
இது தொழிலாளர்களுக்கு அரசு
வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றாகும்.
இந்த
பணத்தை தொழிலாளர்கள் ஓய்வு
பெற்ற...
6 வங்கிகளின் IFSC CODE.கள் மாற்றம்
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பால் Union Bank of
India, Bank of India, ஆந்திரா வங்கி, கார்பொரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி,
சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல்
பேங்க் ஆஃப் காமர்ஸ்
ஆகிய ஆறு...