வீட்டிலிருந்தபடியே MCA.,
MBA., படிப்பு – அண்ணா
பல்கலைக்கழகம்
பொறியியல்,
MCA., MBA
போன்ற படிப்புகளுக்கு சிறந்த
இடமாக திகழ்வது சென்னை
அண்ணா பல்கலைக்கழகம். இந்த
பல்கலைக்கழகத்தின் கீழ்
பல பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியலில் பட்டப்படிப்பு படிக்க
விரும்பும் பெரும்பாலான மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில்...
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல் 2021 –
முகேஷ் அம்பானி முதல்
இடம்
நாட்டில்
கடந்த ஆண்டு இறுதியில்
பல தளர்வுகளுடன் அடங்கிய
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்
காரணமாக அனைத்து தரப்பு
தொழில்களும் மீண்டும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளது.
மேலும் சில முக்கிய
நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள்...
ரெப்போ வட்டி
வீதங்களில் மாற்றம்? - ரிசர்வ்
வங்கி ஆளுநர் விளக்கம்
ரெப்போ
என்பது ரிசர்வ் வங்கி
மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனின் வட்டி வீதமாகும்.
இந்த ரெப்போ வீதம்
குறையும் போது வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனின் வட்டி வீதமும்
குறையும். வட்டி...
இனி ATM
கார்டு இல்லாமல் பணம்
எடுக்க
வழிமுறைகள்
பயனாளர்கள் இனி ATM கார்டு
இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இதனை ஏடிஎம்
இயந்திரத்தை தயாரிக்கும் NCR நிறுவனம்
அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது
முதல் கட்டமாக 1500 இயந்திரங்களில் இந்த அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ATM
கார்டு...
நாடு முழுவதும்
மீண்டும் ஊரடங்கு? - மாநில
முதல்வர்களுடன் பிரதமர்
நாளை ஆலோசனை
கடந்த
ஆண்டு இறுதியில் நாட்டில்
கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து
இந்த ஆண்டு ஜனவரி
மாதம் முதல் நாட்டு
மக்கள் அனைவருக்கும் கொரோனா
தடுப்பூசி வழங்கும் பணிகள்
மிக தீவிரமாக நடைபெற்று
வருகிறது....
UPSC - IES & ISS 2021 – ஆன்லைன்
பதிவுகள் தொடங்கியது –
26 Vacancies
மத்திய
அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது இந்திய
பொருளாதார சேவை மற்றும்
இந்திய புள்ளிவிவர சேவை
பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக...
அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு பயின்ற தமிழக கல்லூரி மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி செய்து...
ஏப்ரல் 9 முதல்
மருத்துவமனைகளில் முன்பதிவு
கட்டாயம் – புதுச்சேரி அரசு
நாடு
முழுவதும் CORONA தாக்கம்
அதிகமாக பரவி வருகிறது.
புதுச்சேரியில் கொரோனா
தாக்கம் காரணமாக பள்ளிகள்
மூடப்பட்டுள்ளன. இதுவரை
42,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது....
மாணவர்களுக்காக ஆன்லைனில்
கோடைகால பயிற்சி முகாம்
- அஞ்சல் துறை நடத்துகிறது
குழந்தைகளின் மத்தியில் தபால்தலை சேகரிப்பை
ஒரு பொழுதுபோக்காக விதைக்க,
அண்ணாசாலை தலைமை அஞ்சலகம்
சார்பில், வரும் மே
மாதத்தில் ஆன்லைன் மூலம்,
கோடைகால முகாம் நடத்தப்பட
உள்ளது. இந்த முகாமின்
ஒரு பகுதியாக,சிறப்பு
தபால் தலையை...
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு
அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும்
ஆன்லைன் பயிற்சி