முதல் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கவில்லை – மாணவர்கள்
தவிப்பு
ஆண்டுதோறும் குடும்பத்தில் முதல்
பட்டதாரியாக வரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் 2020ஆம் ஆண்டிற்கான உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை என்றும் அதனை வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தது
வருகின்றனர்.
சுமார்
கடந்த...
தமிழகத்தில் மினி
ஊரடங்கு – ஏப்ரல் 10 முதல்
புதிய கட்டுப்பாடுகள் அமல்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் காரணமாக ஏப்ரல்
10ஆம் தேதி முதல்
புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
புதிய
கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை தாக்கம்
அதிகாமாக...
தமிழக அரசு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை விளக்கம்
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த
ஆண்டு மார்ச்...
TNPSC 1141 பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பு & மதிப்பெண் – வெளியீடு
தமிழக
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது
உதவி கால்நடை அறுவை
சிகிச்சை நிபுணர் (VAS) பணிக்கான
இறுதி தேர்வு விடைகுறிப்பு மற்றும் மதிப்பெண்களை தற்போது
வெளியிட்டு...
CORONA.வை
கட்டுப்படுத்த “NO MASK, NO
SERVICE” திட்டம் – மத்திய அரசு
அறிவுறுத்தல்
நாடு
முழுவதும் CORONA
இரண்டாம் அலை தாக்கம்
அதிகாமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பல
மாநிலங்களில் கொரோனா
கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு
நடவடிக்கையாக அனைத்து
மாநில முதல்வர்களுடன் பாரத
பிரதமர் இன்று மாலை
காணொளி...
TNUSRB PC PET Exam Date 2021(Again
Changed)
தமிழக
காவல் துறையில் காலியாக
உள்ள சிறை காவலர்,
இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு
முடிவுகள் 19.02.2021 அன்று
வெளியானது. இதை தொடர்ந்து
அடுத்த கட்டமாக நடைபெறும்
உடல் அளவீட்டு சோதனை,
உடல் திறன்...
TANCET Scorecard 2021 (Out)
அண்ணா
பல்கலைக்கழகம் ஆனது
டான்செட் ஸ்கோர்கார்டு 2021 தற்போது
வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை
ஏப்ரல் 21 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Name
of the Board:
Anna University
Exam
Name:
Tamil Nadu Common Entrance Test
Course
Name:
M.B.A.,...
இந்திய பயணிகளுக்கு தற்காலிக தடை – நியூஸிலாந்து அறிவிப்பு
கடந்த
ஆண்டு மார்ச் மாதம்
முதல் இந்தியாவில் கொரோனா
நோய்த்தொற்று அதிகமான
அளவில் கண்டறியப்பட்டது. இதனால்
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால்
நாட்டில் போக்குவரத்து சேவை
மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்பு நாளடைவில்...
அரியரில் தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கும் பட்டமளிப்பு விழா – சென்னை பல்கலை
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்
மாதம் முதல் கொரோனா
தாக்கம் காரணமாக பள்ளி,
கல்லூரிகள் மூடப்பட்டன. ஆன்லைன்
மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும்
கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள்...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம்
ரத்து
-
கொரோனா எதிரொலி
கடந்த
ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பல்வேறு
கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டது. இதன்
காரணமாக விழாக்கள், புனித
ஸ்தலங்கள் என அனைத்தும்
மூடப்பட்டது. பின்பு நாளடைவில்
கொரோனா நோய்பரவல் குறைந்து
வந்ததால் சில தளர்வுகளுடன்...