TNPSC - தமிழ்நாடு மீன்வள
துணை சேவை துறை Laboratory Assistant பணிகளுக்கு இறுதி விடைக்குறிப்பு 2021 – தேர்வு
மதிப்பெண்கள் வெளியீடு
TNPSC மூலமாக
தமிழ்நாடு மீன்வள துணை
சேவை துறையில் காலியாக
உள்ள Laboratory Assistant பணிகளுக்கு கடந்த...
ஏப்ரல் மாதத்தில்
அடுத்து வரும் 8 நாட்களில்
பங்குச்சந்தை இயங்காது
பங்கு
சந்தை என்பது ஒரு
பொது சந்தை ஆகும்.
அதில் நிறுவனங்களின் பங்கு
மற்றும் தொடர்பான கூறுகள்
ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில்
வியாபாரம் செய்யப்படும். இது
மும்பையை தலைமையிடமாக கொண்டு
செயல்படுகிறது. இதில்
தற்போது 1500க்கு மேற்பட்ட
நிறுவனங்களின் பங்கு
வர்த்தகம் செய்யப்படுகிறது....
தமிழகத்தில் பிளஸ்
2 தேர்வுகள் நடப்பது உறுதி
தமிழகத்தில் CORONA பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே
நேரத்தில் பொதுத்தேர்வு எழுதும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகள்
கட்டாயம் நடக்கும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி
பொதுத்தேர்வுகள்...
கன்னியாகுமரி செல்வதற்கு E-Pass கட்டாயம்
தமிழகத்தில் CORONA.வின் இரண்டாவது
அலை கடந்த ஆண்டின்
முதல் அலையை விட
மிக தீவிரமாக இருந்து
வருகிறது. அதிலும் குறிப்பாக
தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் கொரோனா
தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
நேற்று தமிழகத்தில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கொரோனா
நோய்த்தொற்றால்...
கொரோனா வைரஸ்
தாக்கத்தின் புதிய அறிகுறிகள் – கர்நாடகா மாநில சுகாதாரத்துறை
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. கடந்த
24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,31,000க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே
மத்திய, மாநில அரசுகள்
இணைந்து கொரோனாவை...
தமிழகத்திற்கு வர
E-Pass கட்டாயம்
– ஆன்லைனில் E-Pass
பெற
எளிய முறை
தமிழகத்தில் CORONA பரவலலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு
அறிவித்த இந்த கட்டுப்பாடுகள் 10-04-2021 முதல் அமலுக்கு
வரும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டுமாக இ-பாஸ்
நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது....
தமிழக கோவில்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
– CORONA எதிரொலி
தமிழகத்தில் மீண்டுமாக CORONA பரவல்
அதிகரித்து வருவதால் அரசு
பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி
வழிபாட்டு தலங்களில் இரவு
8 மணிக்கு மேல் பக்தர்கள்
அனுமதிக்கப்பட மாட்டார்கள் என...
மத்திய அரசு
ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய
அறிவிப்பு
மத்திய
அரசு ஓய்வூதியதாரர்களில் 2004-ஆம்
ஆண்டு ஜனவரி 1 ஆம்
தேதிக்கு முன்னதாக பணி
நியமனம் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படி ஊதியம் வழங்க
அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த
அறிவிப்பு 2004-ஆம் ஆண்டிற்கு
முன்னதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு...
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்
- கோவை மாநகராட்சி
தமிழகத்தில் தற்போது CORONA.வின்
இரண்டாவது அலை காரணமாக
நாள் ஒன்றுக்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
தொடர்ந்து உச்சத்தை தொட்டு
வருகிறது. அதேபோல் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனை
கட்டுப்படுத்துவதற்காக...