ஷங்கர் ஐ.ஏ.எஸ்
அகாடமி உடன் இணைந்து
இந்து தமிழ் திசை
வழங்கும் ஆளப்பிறந்தோம்
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன்
வழிகாட்டி நிகழ்ச்சி
தேதி: 05.12.2021
நேரம்: காலை 11 மணி
முதல் மதியம் 1 மணி
வரை
பங்கேற்க: Click Here
வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேரடி
தமிழ் வழி அங்கக
வேளாண்மை பயிற்சி டிசம்பா்
7 நடைபெறுகிறது.
பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா அங்கக
வேளாண்மைத் துறை மூலம்
நடைபெறும் இந்தப் பயிற்சியில், அங்கக முறையில் பயிர்
சத்துகள் மேலாண்மை,...
விவசாயிகளுக்கு மண்
பரிசோதனை பயிற்சி
பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக மண் தினத்தை
முன்னிட்டு, வரும் 5ம்
தேதி காலை 10.30 மணிக்கு
மண் மாதிரி சேகரித்தல், மண் பரிசோதனை மற்றும்
மண் வள மேம்பாடு
குறித்த பயிற்சி நடக்கிறது.
பயிற்சியில் கலந்து...
வேலைவாய்ப்பு பதிவை
புதுப்பிக்க 3 மாதம் அவகாசம்
தொழிலாளர்
நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை
மானிய கோரிக்கை விவாத
முடிவில் துறை அமைச்சர்,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய
ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய
48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும்...
தை 1ஆம்
தேதி கிராமங்கள் தோறும்
ஊரக விளையாட்டுப் போட்டிகள்
வரும்
தை ஒன்றாம் தேதி
தமிழ் புத்தாண்டு என
விளையாட்டுத்துறை அமைச்சர்
மெய்யநாதன் தன்னுடைய ட்விட்டர்
பக்கத்தில் தெரிவித்து இருப்பதால், விரைவில் இது குறித்த
அறிவிப்பு வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
தைப்பொங்கலை முன்னிட்டு கிராமங்கள் தோறும்
ஊரக விளையாட்டுப்...
தமிழக அரசு
போட்டித் தேர்வுகளில் தமிழ்
பாடத்தாள் கட்டாயம்
தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி
பெறவேண்டியது அவசியமாகும்.
அந்த
வகையில் அரசுத்துறைகளில் இருக்கும்
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றபடி
குரூப் 1 முதல் குரூப்
4 வரையுள்ள...
சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம்
நிரப்ப முடிவு - 7,296 Vacancies
தமிழகம்
முழுவதும் உள்ள சுகாதார
நிலையங்களில் காலியாக
உள்ள பணியிடங்களை ஒப்பந்த
பணியாளர்கள் மூலம் நிரப்ப
மக்கள் நல்வாழ்வு துறை
முடிவு செய்துள்ளது.
அதன்படி,
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள...
சிறுபான்மையின மாணவா்
கல்வி உதவித் தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்
இதுதொடா்பாக திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிறுபான்மையினத்தைச் சோந்த மாணவா்களுக்கு பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு, வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித் தொகை வழங்கும்
திட்டம் மத்திய அரசால்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்...
சிறுதானியங்களில் இருந்து
உணவு தயாரிக்க பயிற்சி
வேளாண்
பல்கலையில் வழங்கப்படும், சிறு
தானியங்களில் இருந்து
மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்க,
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தொழில்முனைவோர், தன்னார்வலர்களுக்கு வேளாண்
பல்கலையில் பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
சிறிய
அளவிலான முதலீட்டில் சொந்த
தொழில் செய்ய விரும்புவோர், இப்பயிற்சியின்...
இனி மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம்,
குடும்ப அட்டை நகல்கள்
மின்னணு முறையில்
ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைப் பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான
உத்தரவை பிறப்பித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆவணங்கள் மற்றும்
சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி...