சென்னை கிண்டியில் உள்ளமத்திய பிளாஸ்டிக் பொறியியல்,தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) வேலைவாய்ப்பு வழிகாட்டு ஆலோசனை நடைபெற உள்ளது.இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மத்திய அரசின் ‘சிப்பெட்’ நிறுவனம், சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் இயங்கி...
மதுரை அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் உதவித்தொகை தோ்வுக்கு மாணவ, மாணவியா் முன்பதிவு செய்துகொள்ளலாம்.இக்கல்லூரியில் 2021-இல் முதலாமாண்டு சேரும் மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் உதவித்தொகை தோ்வு நடத்தப்படுகிறது. தோ்வில் தகுதி பெறும்...
பி.ஆர்க்., பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு கட்டுமான பணி சார்ந்த அரசு துறைகள் மற்றும் தனியார் துறைகள், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.கற்பனை திறன் கொண்டவர்கள், வரைதல், எழுதுதல் மீது ஆர்வம் கொண்ட...
சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீசஸ் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.பெருநகர சென்னை...
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அடுத்த கட்ட ஊரடங்கு...
கடந்த கல்வியாண்டில் மடிக்கணினி கிடைக்காத சுமார் 2 லட்சம் மாணவர்கள் மற்றும் இந்த கல்வி ஆண்டில் பயிலும் அனைவருக்கும் கைக்கணினி (TABLET) கொடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில்...
மத்திய குடியுரிமைப் பணி தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப் பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் இந்தியா முழுவதும் இருந்து 225 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களில் 56 பேர் சங்கர்...
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து Computer Operator மற்றும் Typist பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற...