முதற்சங்கம் - தென்மதுரை
(பஃறுளி
ஆற்றங்கரை)
காலம்
- 4400 ஆண்டுகள்
பாடிய
அரசர்கள் - 7 பேர்
பாடிய
புலவர்கள் - 4449 பேர்
இலக்கண
நூல் - அகத்தியம்
2.ம் சங்கம் - கபாடபுரம்
(குமரி
ஆற்றங்கரை)
காலம்
- 3700 ஆண்டுகள்
பாடிய
அரசர்கள் - 5 பேர்
பாடிய
புலவர்கள் - 3700 பேர்
இலக்கண
நூல் - அகத்தியம், தொல்காப்பியம்
3.ம் சங்கம் - மதுரை
(வைகை
ஆற்றங்கரை)
காலம்
- 1850 ஆண்டுகள்
பாடிய
அரசர்கள் - 3 பேர்
பாடிய
புலவர்கள் - 449பேர்
இலக்கண
நூல் - அகத்தியம், தொல்காப்பியம்
Post a Comment