Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

பத்தாம் வகுப்பு தமிழ் (புதுசு)

பத்தாம் வகுப்பு தமிழ் (புதுசு)

#பாவலர் ஏறு என போற்றப்படுபவர்பெருஞ்சித்திரனார். (ஏறு = சிங்கம்)
#அன்னை மொழியேஎன்ற கவிதைத் தலைப்பின் ஆசிரியர்பெருஞ்சித்திரனார்
#அன்னை மொழியேஎன்ற கவிதைத் தலைப்பு இடம்பெறும் கவிதத்தொகுதிகனிச்சாறு
#கனிச்சாறுகவிதை நூலின் ஆசிரியர் பெருஞ்சித்திரனார்
#பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்தென்மொழி மற்றும் தமிழ்ச்சிட்டு
#தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகமெங்கும் பரப்பியவர்பெருஞ்சித்திரனார்
#பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்துரை. மாணிக்கம்
  
#பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய படைப்புகள்:-
உலகியல் நூறு
பாவியக் கொத்து
நூராசிரியம்
கனிச்சாறு
எண் சுவை எண்பது
மகவு குவஞ்சி
பள்ளிப் பறவைகள்
#தமிழுக்கு கருவூலமாக அமைந்த பெருஞ்சித்திரனாரின் நூல்கள்திருக்குறள் மெய்ப்பொருள் உரை
#சாகும் போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்என்றன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்  – என்றவர்  – . சச்சிதானந்தன்
#அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே, முன்னைக்கும் முன்னே முகிழ்ந்த நறுங்கனியேஇவ்வரிகள் இடம்பெறும் நூல்கனிச்சாறு
#பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்கல் அனத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×